Tamil News
Headlines from Tamil outlets worldwide - tap any story to read it at the source.
528 headlines in Global
Globalஇந்தியாவின் 7.8% ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறித்து சந்தேகம் எழுப்பப்படுவது ஏன்?
இந்திய நிதியாண்டின் முதல் காலாண்டில் பதிவான 7.8% ஜிடிபி வளர்ச்சி குறித்து பிரதமர் மோதி வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அடிப்படை ஆண்டு திருத்தம் மற்றும் முறைசாராத் துறையின் கணக்கீடு தொடர்பாகப் பொருளாதார நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
Global'ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏறி உயிர்பிழைத்தோம்'; நேபாள வெள்ளத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய பேருந்தில் இருந்தவர்களின் அனுபவம்
நேபாள பெரு வெள்ளம் பல அடி உயர கட்டடங்களை, நூற்றுக்கணக்கான வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நம்ப முடியாத வகையில் தப்பித்துக் கொண்டது. அதில் இருந்த 21 பேரும் இரண்டு நாள் போராட்டத்துக்
Globalஉடல் பருமன் உங்கள் ஆயுளைக் குறைக்குமா? பாதுகாப்பாக உடல் எடையை குறைக்கும் 3 வழிகள்
உடல் பருமன் ஆயுளை குறைக்குமா, மனநலனை பாதிக்குமா, குழந்தைகளிடம் ஏன் அதிகரிக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவர்களின் விளக்கங்கள் இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது.
Globalகாணொளி: நேபாள வெள்ளத்தில் முன்னும் பின்னும் வாகனங்கள் சிக்கியிருந்தாலும் தப்பித்த பேருந்து - உயிர் பிழைத்தவர்கள் கூறுவது என்ன?
நேபாள் பெருவெள்ளத்தில் முன்னும் பின்னும் உள்ள வாகனங்கள் பாதிக்கப்பட்ட போதும் ஒரு பேருந்து தப்பியது எப்படி?
Globalஒரு லாரி நிறைய பீர் திருட்டு - திருடர்களுக்கு நிறுவனம் வைத்த கெடு என்ன?
கலிஃபோர்னியாவில் உள்ள விநியோக மையத்தில் இருந்து திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கேன்கள் 'ப்ளூ ரிப்பன்' பீர் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சமூக வலைதளங்களின் உதவியை நாடியுள்ளது பாப்ஸ்ட் ப்ரூயிங் நிறுவனம்.
Globalஇளநீரை தினமும் குடிப்பதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? 6 கேள்வி - பதில்
கோடை காலங்களில் இளநீர் எடுத்துக் கொள்வது நமது உணவுப் பழக்கத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிடுகிறது. கோடை வெப்பத்தை தணிக்கவும் உடலில் நீரிழப்பை தவிர்க்கவும் இளநீர் எடுத்துக் கொள்வது பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது.
Globalஅயோத்தி ராமர் கோயிலின் முதல் சிஇஓ - 'ஆபரேஷன் சிந்தூரில்' முக்கிய பங்கு வகித்தவர் நியமனம்
அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை திருடப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, இக்கோவிலின் அறக்கட்டளை முதல்முறையாக தலைமைச் செயல் அதிகாரியை நியமித்துள்ளது.
Global'பிணவறைகளில் தேடப் போவதில்லை' - நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய தமிழர்களை தேடி திரண்ட உறவுகள், தொழில்நுட்ப உதவியுடன் தேடல்
நேபாளத்திற்கு வந்திருந்த ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தமிழர்களை அவர்களின் உறவினர்கள் பன்னாட்டுக் குழு அமைத்து தேடிவருகின்றனர். நவீன தொழில்நுட்பங்களும், தகவல் தொடர்பையும் பயன்படுத்தி அவர்கள் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்
Global'சித்தப்பா இறந்ததை அறிந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பியவர் மனைவி, குழந்தைகள் கண் முன்னே கொலை'
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், தற்போது ஆந்திராவின் குண்டூர் நகரில் உள்ள நகரம்பாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Global'9 மாத கர்ப்பம் என கூறிய பெண்ணுக்கு சிசேரியன் செய்தபோது, கர்ப்பமே இல்லை என கண்டுபிடித்த மருத்துவர்கள்'
இது மகப்பேறு மருத்துவத்தில் அரிதாக நிகழும் ஒரு சம்பவமாகும். இந்த வழக்கில், அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் கருப்பையில் குழந்தை இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
Globalவெலிகொண்டா: மூழ்கும் கிராமத்துக்குள் இந்த மூவரும் சென்றது ஏன்? மரத்தின் மீது ஏறி தப்பித்தது எப்படி?
ஆந்திராவின் வெலிகொண்டா திட்டத்தால் நீரில் மூழ்கிய கலனுட்டாலா கிராமத்தைப் பார்க்கச் சென்று வெள்ளத்தில் சிக்கி, மரத்தில் ஏறித் தவித்த மூன்று பேரை 8 மணி நேரச் போராட்டத்திற்குப் பிறகு அதிகாரிகள் பத்திரமாக மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Globalஒடிசாவில் கிறிஸ்தவ மதபோதகர் மற்றும் அவரின் இளம் மகன்களை கொன்றவர் விடுதலை செய்யப்படுவாரா? - நாட்டையே உலுக்கிய வழக்கின் பின்னணி
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையின் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்று, உலகம் முழுவதும் கண்டனங்களைப் பெற்ற கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு மீண்டும் செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
Globalகாணொளி: “அடுத்தது நம்ம வண்டிதான் கவிழ்ந்து விடும் என பயந்தோம்” – சக பயணிகளின் உயிரை காக்க சேலையை கொடுத்த பெண்
மலைப்பகுதி மீது ஏற, தான் கட்டியிருந்த சேலையைக் கொடுத்து, மற்றவர்களுக்கு உதவிய பூங்குழலி என்பவர் பிபிசி தமிழிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
Global"சுரங்கத்துக்குள் ஆற்றுநீர் என்னை 20 நிமிடங்கள் துரத்தியது" - உயிர் பிழைத்த நேபாள தொழிலாளர் பிபிசியிடம் கூறியது என்ன?
திரிசூலி ஆற்றின் நீர் சுரங்கப்பாதைக்குள் சீறிப் பாய்ந்ததில் இருந்து தப்பிய தொழிலாளி தனது அனுபவத்தை பிபிசியுடன் பகிர்ந்துகொண்ட நிலையில், நேபாள வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
Global'அவசர மருந்துகளை கொண்டு செல்ல முடியும்' - மீட்புப் பணிகளுக்கு தயாராகும் கரப்பான்பூச்சிகள்; புதிய ஆய்வில் சுவாரஸ்ய தகவல்
சிறிய முதுகுப்பைகளை அணிந்த கரப்பான் பூச்சிகள், மனிதர்களால் எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் மக்களைக் கண்டறியவும் மருந்துகளைக் கொண்டு சேர்க்கவும் ஒரு நாள் மீட்புக் குழுக்களுக்கு உதவக்கூடும்.
Global'தற்காலிகமாக புதைக்கப்படும் உடல்கள், கண்ணீருடன் உறவுகளைத் தேடும் மக்கள்'- நேபாளத்தில் பிபிசி தமிழ் செய்தியாளர் நேரில் கண்டவை
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையில் காணாமல் போனவர்கள் மற்றும் இறந்துபோனவர்கள் பற்றிய விவரங்கள் நாளுக்கு நாள் அறிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அங்கே கொண்டுவரப்படுகிறார்கள். பல செய்தி ஊடகங்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வருகிறார்கள்.
Globalகாணொளி: கருணைக் கொலையில் இருந்து தப்பித்த கடல் விலங்குகள்
இரண்டு பெலுகா திமிங்கிலங்கள், நான்கு டால்பின்கள் கனடாவிலிருந்து ஸ்பெயின் அழைத்துச் செல்லப்படுகின்றன.
Global'இரு நாட்கள் உயிர் பயத்தில் இருந்தோம்' – நேபாளத்தில் இருந்து திரும்பியவர்களின் அனுபவம்
''எங்களுடன் தங்கியிருந்த ஒரு பெண் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது வெள்ளம் வரவே, இறங்கி மலை உச்சியில் ஏறித் தப்பிவிட்டனர். அவரைச் சந்தித்தபோதுதான் உயிர் பயத்தை உணர முடிந்தது."
Globalபுதிய சாதனங்களைவிட பழைய தொழில்நுட்பங்களை ஹேக் செய்ய முடியாதா? ஏன்?
ஹேக்கிங் குறித்த அச்சம் காரணமாக, புதிய தலைமுறை சைபர் குற்றவாளிகளால் பெரும்பாலும் கவனிக்கப்படாத பழைய தொழில்நுட்பங்களை சிலர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அது எவ்வளவு பாதுகாப்பானது?
Globalகண் தானம் யாரெல்லாம் செய்யலாம்? கண்ணாடி அணிந்தவர்கள் செய்யக் கூடாதா? அறிவியல் உண்மைகள்
கண்ணாடி அணிந்தவர்கள், கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள் கண் தானம் செய்யலாமா? ஒருவர் இறந்து எவ்வளவு நேரத்திற்குள் தானம் செய்தாக வேண்டும்?
Globalநேபாளம் - சீனா எல்லையில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் உருவானது எப்படி?
நேபாளம், சீனா இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் எப்படி உருவானது? அதில் சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது?
Globalசிந்து நதி நீர் ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் நிரந்தர நடுவர் நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்ததா? இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
Globalநேபாளம்: ஆற்றில் அடித்து வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு
நேபாள வெள்ளத்தில் சித்வான் ஆற்றில் 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய உடல்களை மீட்க நேபாள ஆயுதக் காவல் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Globalரூ.22,000 கோடி கடனுக்கு ரூ.6.5 கோடி திருப்பி செலுத்தினால் போதுமா? தொழிலதிபர் வழக்கில் புதிய உத்தரவு
சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த கோரிக்கைத் தொகை ₹22,006.57 கோடியாகும். கடன் வழங்குநர்களுக்கு ₹6.25 கோடியும், இந்த நடவடிக்கைக்கான செலவுகளுக்காக ₹25 லட்சமும் வழங்குவதற்கு தீர்வுத் திட்டம் முன்மொழிகிறது. இதுகுறித்த என்சிஎல்டி-யின் புதிய உத்தரவு என்ன?